06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- எட்டு வயதில் பெறாத கல்வியும், ஈரெட்டில் பெறாத பிள்ளையும் உதவா.
- வாழ்வில் பெறாத சித்தி, செயலில் காணாத சமர்ப்பணம் உதவா.
- ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் ஈடேறா.
- அவை திருவுருமாறினால் திக்கெட்டும் விளங்கும்.
- குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்.
- ஒவ்வொரு தலைமுறையும் முன் தலைமுறையைக் கடக்க வேண்டும்.
- கர்மவினை அனுபவித்தே தீரவேண்டும்.
- அருள் தரும் அதிர்ஷ்டத்திலிருந்து தப்ப முடியாது.
- தெய்வத்திற்கே பொறுக்கவில்லை.
- பொறுமைக்கே பொறுக்கவில்லை.
தொடரும்....
******
ஸ்ரீ அரவிந்த சுடர் மனிதனுடைய ஆன்மாவை உள்ளத்து வாழ்வோடிணைப்பது ஆழ்ந்த நோக்கங்களாகும் (motives). |
******
- Login to post comments